Don't Miss!
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட்டை பறிகொடுத்த வித்யூலேகா... பத்திரமாக சென்னை திரும்பினார்
சென்னை: ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட்டை இழந்து தவித்த நடிகை வித்யுலேகா தற்காலிக பாஸ்போர்ட் மூலம் சென்னை திரும்பினார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகைகளில் ஒருவர் வித்யுலேகா. சமீபத்தில் கோடை விடுமுறையைக் கழிக்க தனது தோழிகளுடன் வித்யுலேகா ஆஸ்திரியா சென்றிருந்தார்.
அங்கே தனது பாஸ்போர்ட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அடங்கிய பையை வித்யுலேகா திருட்டுக் கொடுத்தார். இதுகுறித்து ஆஸ்திரியா போலீசில் புகார் செய்த வித்யுலேகா பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் ட்விட்டரில் உதவி கோரினார்.
இதைத் தொடர்ந்து அங்குள்ள இந்திய தூதரகம் அவசர நடவடிக்கை எடுத்து, வித்யூலேகாவுக்கு தற்காலிகமாக புதிய பாஸ்போர்ட் வழங்க ஏற்பாடு செய்தது.
அந்த பாஸ்போர்ட்டில் அவர் நேற்று காலை டெல்லி வந்து பின்னர் அங்கிருந்து சென்னை திரும்பினார். இதுகுறித்து அவரது தந்தை மோகன் ராமன் ''என்னுடைய மகள் பத்திரமாக சென்னை திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று கூறியிருக்கிறார்.