Just In
- 1 hr ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 2 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
- 3 hrs ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 3 hrs ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- News
தற்சார்பு பாரதம் தந்த கொரோனா தடுப்பூசி- அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Automobiles
எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...
- Finance
'மேட் இன் அமெரிக்கா' ஜோ பிடன் கையெழுத்திடும் புதிய உத்தரவு..!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அதுக்கு வேற ஆளப் பாருங்க: இயக்குநரை அதிர வைத்த தனுஷ் ஹீரோயின்

சென்னை: நடிகை குத்து ரம்யா சக நடிகரிடம் அறை வாங்க மறுத்த சம்பவம் நடந்திருக்கிறது.
குத்து படம் மூலம் கோலிவுட் வந்த நடிகை ரம்யா சூர்யா, தனுஷ், அர்ஜுன் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்துள்ளார். பொல்லாதவன் படம் ரம்யாவுக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது.
தற்போது அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
நடிகைகள் வெறும் கவர்ச்சி சின்னங்களாக சித்தரிக்கப்படக் கூடாது... நடிகை பிரதைனி சர்வா!

ஆண்கள்
பெண்களை பாவப்பட்டவர்கள் போன்று காட்டும் காட்சிகள் இருந்தால் நான் அதில் நடிப்பது இல்லை. அத்தகைய காட்சிகளை மாற்றுமாறு இயக்குநரிடம் கூறிவிடுவேன். பெண்களை குறைத்துக் காட்டும் காட்சிகளில் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்று ரம்யா பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

அறை
ஒரு படத்தில் நடிகர் ஒருவர் என்னை கன்னத்தில் அறையும் காட்சி இருந்தது. அதை கேட்டவுடன் அறை எல்லாம் வாங்க முடியாது. காட்சியை உடனே மாற்றுங்கள் என்றேன். இது போன்ற காட்சிகளில் எல்லாம் நடிக்க முடியாது என்று நான் இயக்குநரிடம் கறாராக தெரிவித்தேன் என்றார் ரம்யா.

விமர்சனம்
ஒரு நடிகையாக, பெண்ணாக பலதரப்பட்ட விமர்சனங்களை பார்த்துவிட்டேன். அது எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்கிறேன். என் வாழ்க்கையை எனக்கு பிடித்த மாதிரி வாழ்கிறேன் என்று ரம்யா கூறினார்.
|
விளாசல்
ரம்யா அரசியல் விவகாரம் தொடர்பாக வெளியிடும் கருத்துகளால் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறார். இருப்பினும் அதை எல்லாம் அவர் கண்டுகொள்வது இல்லை. அதிலும் குறிப்பாக பிரதமர் மோடியை பற்றி துணிச்சலாக விமர்சிக்கிறார். சவ்கிதார் விஷயத்திலும் சும்மாவிட வில்லை.