Don't Miss!
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
- News மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளது பாமக.. சேர்ந்து மூழ்கப்போகுது.. கூட்டணி பற்றி கமெண்ட் அடித்த காங்கிரஸ்!
- Finance பிரியாணி கடையில் வருமான வரித்துறை ரெய்டு.. அட பெங்களூர் மேக்னா புட்ஸ்-ப்பா..!!
- Sports மும்பை அணியில் சூர்யகுமார் இல்லை? சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவால் ரசிகர்கள் சோகம்.. என்ன நடந்தது?
- Technology மார்ச் 22 உறுதி.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது அசத்தலான போன்.. எந்த மாடல்?
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
தொலஞ்சி போங்கடா: 'இந்த' நேரத்தில் ஸ்ரீப்ரியா ஏன் இப்படி ட்வீட்டினார்?
சென்னை: திறமைசாலிகள் மற்றும் அனுபவசாலிகள் ஏன் கவுரவிக்கப்படுவது இல்லை என்று நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
எத்தனையோ பரதநாட்டிய மேதைகள் இருக்கும்போது ஐஸ்வர்யா தனுஷுக்கு எப்படி ஐ.நா. சபையில் நடனமாடும் வாய்ப்பு கிடைத்தது என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
கவுரவம்
திறமைசாலிகள் மற்றும் அனுபவசாலிகள் ஏன் கவுரவிக்கப்படுவது இல்லை? அதிகாரம் படைத்தவர்களை தெரிந்திருக்க வேண்டும். அறிவுரையாளர்களுக்கு அவர்கள் செய்வது தெரியாதா? தொலஞ்சி போங்கடா என ட்வீட்டியுள்ளார் ஸ்ரீப்ரியா.
|
ரஜினி
ஸ்ரீப்ரியாவின் ட்வீட்டை பார்த்த ஒருவர், நீங்கள் ரஜினியிடம் சொல்லலாமே என்று கமெண்ட் போட்டார்.
|
அரசு
அவர் ஏன், அரசு அல்லவா செய்ய வேண்டும் என ரஜினியிடம் பேசச் சொன்னவருக்கு பதில் அளித்துள்ளார் ஸ்ரீப்ரியா.
|
பரதம்
@sripriya நிஜமாகவே வேதனையாக உள்ளது...உலகத்திற்கு முன்பு பரதநாட்டியம் மோசமாக காண்பிக்கப்பட்டுள்ளது என ரசிகை ஒருவர் ட்வீட்டியுள்ளார்.