For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- News கிளாம்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்.. நள்ளிரவில் திடீரென போராட்டத்தில் குதித்த பயணிகள்
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நான் ஏன் சிம்புவுக்கு ஓகே சொன்னேன்?: தமன்னா
Heroines
oi-Shameena
By Siva
|
சென்னை: சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட காரணத்தை தமன்னா தெரிவித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் தமன்னாவும் நடிக்கிறார். தர்மதுரை, தேவி படங்கள் ஹிட்டான மகிழ்ச்சியில் இருக்கும் தமன்னா சிம்பு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் என் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நான் படத்தில் நடிகையாக வருகிறேன். மிகவும் துடிப்பான கதாபாத்திரம்.
சிம்புவுடன் மரத்தை சுற்றி பாட்டு பாடும் ஹீரோயின் அல்ல. அதனால் தான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Tamanna has revealed the reason as to why she accpeted Simbu's AAA movie offer.
Story first published: Thursday, November 3, 2016, 15:36 [IST]
Other articles published on Nov 3, 2016