Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வருண் மணியனுக்கு நேரம் ஒதுக்குவாரா த்ரிஷா?
சென்னை: வருண் மணியன் ஜெய்யை வைத்து தயாரிக்கும் படத்தில் நடிப்பதா, வேண்டாமா என்ற யோசனையில் உள்ளாராம் த்ரிஷா.
த்ரிஷாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரும், சினிமா தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து த்ரிஷா பழையபடி நடிக்க சென்றுவிட்டார்.
புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜெய்
ஜெய்யை ஹீரோவாக வைத்து சமர் இயக்கும் படத்தை வருண் மணியனின் ரேடியன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கிறது.
த்ரிஷா
வருண் மணியன் தயாரிக்கும் படத்தில் ஜெய் ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படத்தில் நடிக்க த்ரிஷா இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பிசி
த்ரிஷா பிற படங்களில் பிசியாக இருப்பதால் ஜெய் படத்தில் நடிப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லையாம்.
படப்பிடிப்பு
சமர் தனது படத்தின் படப்பிடிப்பை வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்க திட்டமிட்டுள்ளாராம். சென்னை மற்றும் கும்பகோணத்தில் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஜான் விஜய், சோனியா அகர்வால் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர்.