Don't Miss!
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- News தொட்டில் அமைத்து அந்திரத்தில் தூங்கிய ரயில் பயணி.. ஏசி கோச் முதல் டாய்லெட் வரை.. ஆக்கிரமித்த பயணிகள்
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
மறுபடியும் ஏன் சீரியல்.. சூப்பர் விளக்கம் கொடுத்த நடிகர் அமித் பார்கவ்.. வைரலாகும் பேட்டி!
சென்னை: வித்தியாசமான தோற்றத்தில் தலையில் கிரீடம், கையில் வில் அம்பு எல்லாம் வைத்துக் கொண்டு புதிய செட்டப்பில் பேட்டிக் கொடுத்துள்ள நடிகர் அமித் பார்கவ்வின் அதிரடி பேட்டி வெளியாகி உள்ளது.
திருமதி ஹிட்லர் எனும் புத்தம் புதிய சீரியலுக்காக பக்காவாக ரெடியாகி இருந்த நடிகர் அமித் பார்கவை ஷூட்டிங் ஸ்பாட்டிலே மடக்கி பிடித்து இந்த பேட்டி எடுக்கப்பட்டது.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விரிவாக அமித் பார்கவ் பேசிய பாகம் ஏற்கனவே வெளியாகி வைரலான நிலையில், திருமதி ஹிட்லர் சீரியல் பற்றி பேசிய பாகம் தற்பொது வெளியாகி உள்ளது.
பிரியா பவானி சங்கர் உடன் இவர் இணைந்து நடித்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் வேற லெவலில் பிரபலமானது.
நெஞ்சம் மறப்பதில்லை சீரியலிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அமித் பார்கவ், மிருதன், என்னை அறிந்தால், குற்றம் 23 என ஏகப்பட்ட படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் பிரபலம்.. முதலிடம் யாருக்குத் தெரியுமா? Forbes 2020 பட்டியல் இதோ!
அமித் பார்கவ்வின் மனைவி ஸ்ரீரஞ்சனியும் தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார். கடந்த ஆண்டு பேட்டி கொடுத்திருந்த அமித் பார்கவ், இதற்கு மேல் சின்னத்திரையில் தான் நடிக்கப் போவதில்லை. ஒடிடி மற்றும் திரைப்படங்கள் தான் எனக் கூறியிருந்தார்.
அந்த கேள்வியை அவரிடம் எழுப்பிய நிலையில், கொரோனாவால் சினிமா உலகமே மாறிவிட்டது என்றும், சினிமா வாய்ப்புகள் குறைந்துள்ள காலத்தில் சின்னத்திரையில் வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித் தனம் என சூப்பரான விளக்கம் கொடுத்துள்ள பேட்டியை கண்டு மகிழுங்கள்!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!