Don't Miss!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- News சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ஷாம்!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உயிரே .. மனிஷா ஜித்தின் ..ஸ்பேஷல் சந்திப்பு
சென்னை : உயிரே நாடகத்தின் நாயகி மனிஷா ஜித்துடன் பிலிம் பீட்டின் ஸ்பெஷல் சந்திப்பு
நடிகை மனிஷா ஜித்தை நாம் சில சிறிய பட்ஜட் படங்களில் பார்த்திருப்போம் அதனை அடுத்து தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் உயிரே நாடகத்தில் நாயகியாக நடித்து வருகிறார் .
இவர் தற்போது பொங்கலுக்கு சிறப்பு நேர்காணலாக பிலிம்பீட்டிற்கு பேட்டியளித்து இருக்கிறார் . இதில் இவர் முதல் படம் அனுபவத்தில் இருந்து தற்போது நடிப்பது வரை பல சுவாரஸ்யமான விசயங்களை பகிர்ந்து கொண்டார் .
மனிஷா ஜித் தனது நடிப்பு பயணத்தை குழந்தை நட்சத்திராக இருக்கும் போதே துவங்கி விட்டார். சரத்குமார் நடிப்பில் வெளியாகி இருந்த கம்பீரம் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமாகி இருந்தார் மனிஷா .
அதற்கு பிறகு நடிப்பில் கொஞ்சம் படிப்பில் கொஞ்சம் என்று கவனம் செலுத்தி வந்த மனிஷா தனது பள்ளி படிப்பு கல்லூரி படிப்பு என அனைத்தையும் படித்து இருக்கிறார்.தற்போது சென்னை பல்கலைக்கழகத்தில் வரலாறு படித்து வருகிறார் அதனை கொஞ்ச நாட்களில் முடிக்கபோவதாக நேர்காணாலின் போது கூறினார் .
படங்களில் நடித்து வந்த மனிஷாஜித் தற்போது நடிகை ராதிகாவின் தயாரிப்பு நிறுவனமான ரேடான் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கபட்டு வரும் உயிரே நாடகத்தில் நடித்து வருகிறார் . இதற்கு முன்பே பல நாடங்களில் இருந்து அழைப்பு வந்ததாகவும் ஆனால் இந்த நாடகத்தின் கதை நன்றாக இருந்ததாகவும் அதனால் இதில் நடிக்த ஒத்து கொண்டதாகவும் கூறினார் .
இந்த தொடர் வெளியான முதல் வாரத்திலேயே டீ.ஆர்.பியில் நம்பர் 1ல் இருந்ததாகவும் மனிஷா கூறியுள்ளார் . மேலும் 2020ல் சில படங்களில் ஒப்பந்தமாகி இருந்தாலும் மனிஷா நடித்த சில படங்கள் 2020ல் வெளியாக போகின்றன என்றும் கூறினார் . மனிஷா சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது எனக்கு அவர் அருகில் போக பயம் என்பதனால் தூரத்தில் நின்றே சைட் அடித்து கொண்டு இருந்தேன் கமலஹாசன் அவர்களே என்னை அழைத்து பக்கத்தில் நிக்க சொன்னார் என்று கூறினார் மனிஷா .
மனிஷா தற்போது அல்டி மற்றும் ஆண்டால் என்று இருபடங்களில் நடித்து இருக்கிறார் . ஆண்டாள் படம் கடந்த இரண்டு வருடமாக எடுக்கப்பட்டு வருகிறது . ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாய் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார் . கூடிய விரைவில் திரைக்கு வரும் என்றும் தெரிவித்தார் .
-
பத்ம விருதுகள் வழங்கும் விழா.. குடியரசுத் தலைவர் கைகளால் விருதை பெற்றுக்கொண்டார் உஷா உதுப்
-
பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
-
Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?