Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'அருவிக் கரையோரம்'... காப்பாற்றியவனையே தீர்த்துக்கட்டும் பெண்ணின் கதை!
-இந்த கதைக் கருவை வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் 'அருவிக்கரையோரம்.'
ஸ்ரீஹரி மூவிஸ் சார்பில் பி.பாரதிமோகன் தயாரித்து, இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஹீரோவும் அவரே. ஜோடியாக ஜூலு, சினி என இரண்டு புதிய நாயகிகள்.
வில்லனாக திரவியபாண்டியன் நடிக்க, நகைச்சுவை வேடத்தில் அல்வா வாசு, சுப்புராஜ் நடித்துள்ளனர். மேலும் அருண், சோனி, நித்யாமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் லேனா மூவேந்தர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில நடித்துள்ளார்.
வீ.தஷி இசையமைக்க, ஆதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருவிக்கரை, திர்பரப்பு, வெள்ளி மலை, திருநயினார்குறிச்சி, ஆசியப் புகழ்தொட்டிப்பாலம் போன்ற இடங்களில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
படம் குறித்து பாரதிமோகன் கூறுகையில், "காதல், சென்டிமெண்ட், நகைச்சுவை என எல்லாம் கலந்த ஜனரஞ்சகப் படமாக உருவாக்கி இருக்கிறேன். இது ஒரு கலகலப்பான சுவராஸ்யமான படம். படத்தில் இடம் பெறும் ஐந்து பாடல்களும் சூப்பராக வந்திருக்கு.வசன காட்சிகள் முடிந்து படத்தொகுப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. பாடல் காட்சிகளை சென்னை அருகே உள்ள கிராமங்களிலும், ஊட்டியிலும் படமாக்க இருக்கிறேன்..." என்றார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!