Don't Miss!
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சந்திப்போமா?
ஜக்கய்யாபேட்டை:
ஆந்திராவில் நடைபெற்று வரும் ஸ்ரீ கிருஷ்ணா புஷ்கரம் புனித நீராடல் விழாவில் நடிகர் ரஜினிகாந்தும், அவரதுநண்பரும் தெலுங்கு நடிகருமான மோகன் பாபுவும் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.
கும்பகோணம் மகாமக திருவிழாவைப் போல, ஆந்திராவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணா புஷ்கரம்என்ற புனித நீராடல் விழா நடந்து வருகிறது.
இந்த வருடம் புனித நீராடல் விழா நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த் அவரது நண்பரும் தெலுங்குநடிகருமான மோகன்பாபுவுடன் புனித நீராடினார். மோகன் பாபுவின் குடும்பத்தினரும் இதில் கலந்து கொண்டனர்.
பின்னர் ரஜினிகாந்த் பண்டிதர்கள் மந்திரம் ஓத பித்ருகளுக்கு பூஜை செய்தார். அதனையடுத்து நிருபர்களுக்குப்பேட்டியளித்த ரஜினி,
இந்த புனித நீராடலில் கலந்து கொண்டால் மோட்சம் கிட்டும் என்று நண்பர்கள் கூறியதால் முதன் முறையாக இங்குவந்தேன். இந்த இடத்தின் இயற்கை அழகும், ஆன்மிக சூழலும் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. இங்குநீராடுவது மன நிம்மதியையும், மகிழ்சியையும் அளிக்கிறது என்றார்.
ரஜினிகாந்தும் மோகன்பாபுவும் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் அங்கு கூடிவிட்டனர்.அவர்களைக் கட்டுபடுத்த போலீசார் திணறினர்.