Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சந்திப்போமா?
நடிகை சினேகாவுடன் தனக்கு காதல் ஏதும் இல்லை என நடிகர் ஸ்ரீகாந்த் மறுத்துள்ளார்.
ஸ்ரீகாந்த் பெயரில் புதிய இண்டர்நெட் தளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழாவில் நிருபர்களிடம் பேசிய அவரிடம்சினேகாவுடனான கிசுகிசு குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஸ்ரீகாந்த்,
எனக்கும் சினேகாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. காதலும் இல்லை. இது வெறும் வதந்தி தான். ஏப்ரல் மாதத்தில் என்றபடத்தில் மட்டுமே இப்போது நானும் சினேகாவும் நடித்து வருகிறோம். வேறு எதிலும் சேர்ந்து நடிக்கவில்லை.
எனக்கு ஜோடியாக சினேகாவைப் போடச் சொல்லி நான் வற்புறுத்துவதும் இல்லை. டைரக்டரும் தயாரிப்பாளரும் யாரைப்போட்டாலும் நடிப்பேன் என்றார்.
ஆனால், சினேகாவுக்கு விபத்து ஏற்பட்டபோது அவரை மாற்றிவிட்டு வேறு கதாநாயகியைப் போட தயாரிப்பாளரும்டைரக்டரும் முடிவு செய்தபோது அதை எதிர்த்தார் ஸ்ரீகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
சினேகா மருத்துவமனையில் இருந்தபோது அடிக்கடி போய் பார்த்து வந்தவர், தானும் நடிக்காமல் வீட்டில் உட்கார்ந்திருந்தார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது,
சினேகாவுக்கு 15 நாட்களில் உடல்நிலை தேறிவிடும் என்று டாக்டர்கள் என்னிடம் சொன்னார்கள். இதனால் தான் அவரை மாற்றவேண்டாம் என்று தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டேன். நானும் காத்திருந்தேன். அவரை வேறு காரணம் ஏதும் இல்லை.எனக்கும் அவருக்கும் காதல் இல்லை என்றார்.
ஸ்ரீகாந்த் இப்படிப் பேசினாலும் "ஏப்ரல் மாதத்தில்" படப் பிடிப்பில் உள்ள டெக்னீசியன்கள் சொல்வது வேறு மாதிரியாக உள்ளது.
இருவரும் ஒரு நிமிடம் கூட தனியே இருப்பது இல்லையாம். ஒட்டியே சுற்றிச் சுற்றி வருகிறார்களாம்.
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!