Just In
- 43 min ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 5 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 5 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 6 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக் பாஸ் வீட்டில் ஆரவுக்கு சுத்தமாக பிடிக்காத நபர் யார் தெரியுமா?
சென்னை: பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும் என்று அடம் பிடிக்க மாட்டேன் என ஆரவ் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஆரவுக்கு பெரிய திரையில் நடிக்கும் வாய்ப்புகள் வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தன் வாழ்க்கை இப்படி மாறும் என தான் எதிர்பார்க்கவே இல்லை என்கிறார் ஆரவ்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

இயக்குனர்கள்
பெரிய இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து எனக்கு நிறைய அழைப்புகள் வருகிறது. சில நாட்களுக்கு ஓய்வு எடுத்துவிட்டு கதை கேட்க திட்டமிட்டுள்ளேன்.

நல்ல படங்கள்
நான் நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன். ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று இல்லை. அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக உள்ளேன். ஆனால் நல்ல கதையாக இருக்க வேண்டும்.

சுஜா
பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்களில் சூஜா வருணியை எனக்கு சுத்தமாக பிடிக்காது. எப்பொழுதுமே போலியாக இருந்தார். அவர் உண்மையாக நடந்து கொள்ளவில்லை.

கமல்
தான் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்து செய்கிறார் கமல். அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். நம் மாநிலம் மோசமான நிலையில் உள்ளது. நல்ல தலைவர் தேவைப்படுகிறார். நாம் எதிர்பார்க்கும் மாற்றமாக கமல் சார் இருக்கலாம் என்றார் ஆரவ்.