Don't Miss!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பொய் சொன்ன ஆரவின் முகத்திரையை கிழித்த கமல் ஹாஸன்
சென்னை: பொய் சொன்ன ஆரவின் முகத்திரையை கிழித்துள்ளார் கமல் ஹாஸன்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஆரவின் குறும்படம் போடப்படும் என்று விளம்பரம் செய்தனர். இதையடுத்து அந்த குறும்படத்தை பார்க்க ஓவியா ஆர்மிக்காரர்கள் ஆவலாக இருந்தனர்.
சொன்னபடியே குறும்படம் போட்டு காண்பிக்கப்பட்டது.
சினேகன்
கவிஞர் சினேகனிடம் தான் மன்னிப்பு கேட்டதாகவும், அதை மக்களுக்கு காட்டவில்லை என்றும் ஆரவ் கமல் ஹாஸனிடம் தெரிவித்தார். பொறுமையாக கேட்ட கமல் குறும்படத்தை போட்டுக் காட்டினார்.
குறும்படம்
குறும்படத்தில் சினேகன் ஆரவிடம் மன்னிப்பு கேட்கிறார். பாலிடிக்ஸ் என்ற வார்த்தையை எப்படி நீங்கள் பயன்படுத்தலாம் என்று ஆரவ் மீண்டும் மீண்டும் சினேகனிடம் தெரிவித்தார்.
அழுகை
தம்பி என்று நினைத்து உரிமையில் உன்னிடம் பேசிவிட்டேன். இனிமேல் பாசமாக யாருடனும் பேச மாட்டேன், சாரி என்று கூறி சினேகன் கண் கலங்கினார்.
ஆரவ்
சினேகன் பேசிய பிறகு ஆரவ் காயத்ரி, ரைசாவுடன் அமர்ந்து பேசும் காட்சி காண்பிக்கப்பட்டது. அப்பொழுது தான் சினேகனிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்று ஆரவ் அவர்களிடம் தெரிவித்தார். இதன் மூலம் அவரது முகத்திரை கிழிந்துவிட்டது.
கமல்
குறும்படத்தை பார்த்த ஆரவ் தான் பொய் சொல்லவில்லை என்று சப்பை கட்டுகட்டினார். கமலோ பார்வையாளர்களிடம் இது பொய்யா இல்லையா என்று கேட்க அவர்கள் பொய் என்று சப்தமாக கூறினர்.