Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
டோலிவுட்டுக்கு தெரிந்த கலாமின் அருமை கோலிவுட்டுக்கு ஏன் தெரியவில்லை?
சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கில் படமாக்க உள்ளனர்.
ராமேஸ்வரத்தில் பிறந்து உலக அளவில் பிரபலமான மிஸைல் மேனான மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறார்கள். ஆனால் அவரின் தாய் மொழியான தமிழில் இல்லை தெலுங்கில்.
தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தனது நண்பர் அனில் சுன்காராவுடன் சேர்ந்து கலாமின் வாழ்க்கையை தெலுங்கில் படமாக்க உள்ளார். இது தொடர்பாக அவர் கலாம் குடும்பத்தாரை சந்தித்து முறைப்படி அனுமதி பெற்றுள்ளார்.
சத்யராஜால் என் சினிமா வாழ்க்கை சீரழிந்ததா? உண்மையைப் போட்டுடைத்த நடிகை விசித்ரா!
இது நல்ல விஷயம் தான். ஆனால் உலக மக்களை திரும்பி பார்க்க வைத்த தமிழனின் வாழ்க்கையை கோலிவுட்காரர்கள் அல்லவா முந்திக் கொண்டு படமாக்கி இருக்க வேண்டும்.
முன்னதாக குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் எந்திரத்தை உருவாக்கிய கோவையை சேர்ந்த முருகானந்தம் அருணாச்சலத்தின் வாழ்க்கை வரலாறை பேட்மேன் என்ற பெயரில் பாலிவுட்டில் படமாக எடுத்தார்கள். அக்ஷய் குமார் நடித்த அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
முருகானந்தம் அருணாச்சலத்தை மட்டும் அல்ல அப்துல் கலாமையும் கண்டு கொள்ளவே மாட்டோம் என்ற ஒரு முடிவில் உள்ளது கோலிவுட்.