Just In
- 3 hrs ago
இவ்ளோ டைட்டான டிரெஸ்ல இப்படி உட்காந்திருக்கீங்களே.. ஸ்ட்ராப்லெஸ் டாப்பில் பதற வைக்கும் சாக்ஷி!
- 13 hrs ago
தளபதி65 படத்தில் நடிக்கிறேனா? அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் !
- 13 hrs ago
அதிகரிக்கும் கொரோனா...பொன்னியின் செல்வன் சூட்டிங்கில் மாற்றம் செய்த மணிரத்னம்
- 14 hrs ago
விஜய் கையெழுத்திட்ட துண்டுச்சீட்டு...பொக்கிஷமாக பதிவிட்ட அமெரிக்க ரசிகர்
Don't Miss!
- News
ஹரித்வார் கும்பமேளா: சாதுக்களை போல தாண்டவமாடும் கொரோனா- 2 நாளில் மட்டும் 1,000 பேருக்கு பாதிப்பு!
- Sports
வர முடியாது.. வேண்டுமென்றே சிங்கிள் கொடுக்காத ரசல்.. திட்டமிட்டு தோற்ற கேகேஆர்? சந்தேகமாக இருக்கே!
- Automobiles
உலகளவிய அறிமுகத்திற்கு தயாராக டொயோட்டாவின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி!! முன்பகுதி இப்படிதான் இருக்கும்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 14.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பழைய கடனால் தொல்லை அதிகரிக்கும்…
- Finance
இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..!
- Education
பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முகம், கண்,காது எல்லாம் அப்படியே வீங்கிப்போச்சு..அதுதான் காரணம்… பார்த்திபன் ட்விட் !
சென்னை : தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் நடிகர் பார்த்திபன் வாக்களிக்கவில்லை.
வாக்களிக்காதது குறித்து பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
வாக்குப்பதிவுக்கு முன்நாள் வாக்களிக்கும் அவசியத்தை வலியுறுத்தி ட்விட்டர் பதிவிட்டு இருந்த நிலையில் அவரே வாக்களிக்காதது சர்ச்சையாகி உள்ளது.

அஜித், விஜய் ஓட்டு போட்டனர்
தமிழக சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. திரையுலகை சேர்ந்தவர்கள் காலையிலேயே வந்து ஓட்டு போட்டார்கள். ரஜினி தனியாக வந்து வாக்களித்தார். கமல் தன் மகள்களுடன் வந்தார். அஜித் தன் மனைவியுடன் வந்து வாக்களித்தார். விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன் தன் மனைவியுடன் வந்து வாக்களித்தார்.
|
கவனமாக வாக்களிப்போம்
ஆனால், நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் அதாவது ஏப்ரல் 5ந் தேதி ஒரு ட்வீ ட்டை பதிவிட்டு இருந்தார். இதில், ஆறுதல் பிச்சைக்கு கைநீட்டாமல் நல்லாட்சிக்கு விரல் நீட்டுவோம் என்றும், ஐந்தாண்டு கால குத்தகை , பொத்தானில் குத்துகையில் கவனம் கொள்வோம் என்று வாக்களிப்பது குறித்து பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று வாக்களிக்கவில்லை இதுகுறித்து இன்று அவரே விளக்கம் அளித்துள்ளார்.
|
ஒவ்வாமை ஏற்பட்டது
இரண்டாம் தவணை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது டாக்டருக்குக் போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

அது நேற்றாகிப் போனது
மேலும்,தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions.அதுவும் எனக்கு ஏற்கனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது. என் வருத்தம் அது நேற்றாகிப் போனது என பார்த்திபன் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.