Just In
- 13 min ago
கௌதம் கார்த்திக்கின் செல்லப்பிள்ளை டீஸர் அப்டேட் வெளியானது!
- 36 min ago
அங்கிட்டு ஒன்னு.. இங்கிட்டு ஒன்னு.. ஒரே நேரத்தில் இரண்டு.. சூர்யா செம பிசி!
- 46 min ago
பயப்படாம தடுப்பூசி போடுங்க..உடம்புக்கு நல்லது.. செந்தில் வைரல் வீடியோ !
- 58 min ago
அழகில் ராதையை தோற்கடிக்கும் சரண்யா மோகன்..புகைப்படத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள் !
Don't Miss!
- News
திடீர்னு வந்த போன்.. செம அப்செட்டான ஸ்டாலின்.. சைலண்ட்டாக முடிந்த "அந்த 6 தொகுதிகள்".. என்னாச்சு?
- Automobiles
தரமான அறிவிப்பு! ஃபேம்2 சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்தது மத்திய அரசு...
- Education
ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Sports
இதுதான் அங்கு பிரச்னை.. கொல்கத்தா அணியின் சொதப்பலுக்கான உண்மை பின்னணி.. வாய்த்திறந்த ரஸ்ஸல்!
- Finance
தங்கம் வாங்க இது சூப்பர் சான்ஸ்.. நிபுணர்களின் பளிச் கணிப்பு..!
- Lifestyle
உங்க ராசிப்படி நீங்க பண விஷயத்தில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப மோசமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஏழைகளை ஏமாத்துனா…அவன புடுச்சி ஜெயில்ல போடுங்க… சோனுசூட் எச்சரிக்கை !
சென்னை : சோனுசூட் பெயரை முறைகேடாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றிய வந்த நபரை தெலுங்கான போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலிவுட் நடிகரான சோனுசூட் தமிழில் மஜ்னு, ஓஸ்தி,சந்திரமுகி, தேவி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
படத்தில் வில்லாக இருக்கும் இவர், நிஜயத்தில் ஹீரோவாக இருக்கிறார். இவர் சேவை மனப்பான்மையை பாராட்டி பல மாநிலங்கள் இவருக்கு விருதுகளை அளித்துள்ளன.

பேருதவி செய்தார்
கொரோனாவின் தாக்கத்தால், கடந்த ஆண்டு மார்ச் 22 ஆம் தேதிமுதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்பட்டதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் நடந்தே அவர் அவர் சொந்த ஊர்களுக்கு சென்றார்கள். அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து பேருதவி செய்தார் சோனு சூட்.

மாணவர்களுக்கு உதவினார்
அதேபோல, வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மாணவர்களை சொந்த செலவிலேயே விமானத்தில் இந்தியா கொண்டு வந்தார். மேலும் உதவி என்று கோரிக்கை வைத்த அனைவருக்கும் தயங்காது உதவி செய்து வருகிறார். இதன் மூலம் இந்தியாவின் ஒட்டு மொத்த கவனத்தை ஈர்த்தார்.

ஒருவர் கைது
இதனிடையே, சோனு சூட்டின் பெயரைப் பயன்படுத்தி சிலர் மக்களை ஏமாற்றுவதாக புகார் எழுந்தது. அந்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் தெலங்கானா காவல் துறை ஒருவரை கைது செய்துள்ளது.

ஏமாற்றுவதை நிறுத்துங்கள்
சோனிசூட் தனது ட்விட்டர் பக்கத்தில், கைது செய்யப்பட்ட நபரின் புகைப்படத்தை பதிவிட்டு, உதவி நாடுபவர்களை ஏமாற்றும் இது போன்ற குற்றவாளிகளை கண்டறிய உதவிய தெலங்கானா காவல்துறைக்கு நன்றி. இது போன்ற தவறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்கள் உடனடியாக அதனை நிறுத்திக்கொள்ளுங்கள். இல்லை என்றால் நீங்கள் விரைவில் ஜெயில் கம்பிகளுக்கு பின்னால் நிற்க வேண்டிய வரும், ஏழை மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.