Don't Miss!
- News உன் பிரச்சினையே லாரில அள்ளிட்டு போற அளவு இருக்கு.. இதுல நீ அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ற!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
நடிகை கடத்தல்: நடிகர் திலீப்பிடம் மதியம் 12 மணியில் இருந்து இரவு 1 மணிவரை விசாரணை
கொச்சி: மலையாள நடிகை கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக நடிகர் திலீப்பிடம் கேரளா போலீசார் தொடர்ந்து 13 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். அவரை மலையாள நடிகர் திலீப் தான் ஆள் வைத்து அசிங்கப்படுத்தியதாக கிசுகிசுக்கப்படுகிறது.
நடிகையின் விஷயத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று திலீப் கூறியும் யாரும் அவரை நம்ப தயாராக இல்லை. இந்நிலையில் அவர் நடிகை விவகாரத்தில் உண்மையை கண்டுபிடித்து கூறுமாறு அலுவா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து அவர் அளித்த புகார் தொடர்பாக விசாரிக்க போலீசார் திலீப்பை காவல் நிலையத்திற்கு அழைத்தனர். நேற்று நண்பகல் 12 மணிக்கு காவல் நிலையத்திற்குள் சென்ற திலீப் இரவு 1.10 மணிக்கு தான் வெளியே வந்தார்.
போலீசார் அவரிடம் 13 மணிநேரமாக விசாரித்துள்ளனர். விசாரணைக்கு பிறகு தனக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக திலீப் கூறியுள்ளார்.