Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
உனக்கு தர்ஷன் வேணுமா இல்ல அவன காயப்படுத்தனுமா? சனத்தை கேள்வி கேட்கும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்!
சென்னை: தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி இடையே பிரச்சனை நடைபெற்று வரும் நிலையில் நடிகை காஜல் அதுகுறித்து டிவிட்டியிருக்கிறார்.
நடிகை சனம் ஷெட்டிக்கும் பிக்பாஸ் பிரபலமான தர்ஷனுக்கும் இடையிலான காதல் பிரேக்கப் ஆகிவிட்டது. தன்னுடன் நிச்சயதார்த்தம் செய்துவிட்டு தற்போது தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக சனம் ஷெட்டி போலீஸில் புகார் அளித்தார்.
மேலும் தர்ஷனுக்கு 15 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாகவும் கூறினார். ஆனால் சனம் ஷெட்டி கூறிய குற்றச்சாட்டுக்களை தர்ஷன் மறுத்தார்.
பிரச்சனைக்கு காரணம்
சனம் ஷெட்டி தனது முன்னாள் காதலருடன் இன்னும் தொடர்பில் இருப்பதாக கூறிய தர்ஷன், சனம் ஷெட்டி பிகினியில் போட்டோ ஷுட் நடத்தியது தனக்கு பிடிக்கவில்லை என்றும் இதனை கேட்டதால்தான் பிரச்சனை ஏற்பட்டது என்றும் கூறினார். தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என சனம் மிரட்டியதாகவும் தெரிவித்தார்.
பிரேக்கப் பிரச்சனை
தான் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியிருந்த நிலையில் தயாரிப்பாளர்களிடம் பேசி தனது வாழ்க்கையை அழிக்கப்பார்த்தார் என்றும் குற்றம்சாட்டினார் தர்ஷன். மேலும் சனம் ஷெட்டியை இதற்கு மேல் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் தர்ஷன் திட்டவட்டமாக தெரிவித்தார். தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டியின் பிரேக்கப் பிரச்சனைதான் இப்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.
|
தர்ஷன் மேல தப்பு
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 2 வில் பங்கேற்றவரும் நடிகையுமான காஜல், இந்த விவகாரம் குறித்து டிவிட்டரில் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். அதில் தர்ஷன் மேல தப்பு இருக்கு சனம். நான் முழுசா ஒத்துக்குறேன். உங்களுடைய உண்மையான நோக்கம் என்ன என்பது எனக்கு புரியவில்லை. நீங்கள் அவரிடம் திரும்பிச் செல்ல விரும்புகிறீர்களா அல்லது அவர் கஷ்டப்பட வேண்டுமா? லவ் பண்ணவங்க கஷ்டப்படுறத எந்த லவ்வரும் விரும்ப மாட்டாங்க.. நீங்க புரிஞ்சிப்பிங்கன்னு நம்புகிறேன்.
|
தப்பு இருக்கு
எனக்கு தெரியும். அவர்களுடைய அனைத்து இன்டர்வியூகளையும் நான் பார்த்திருக்கிறேன். அவள் உறுதுணையாக இருந்தாள். ஆனால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு தர்ஷன் அவளைப் புறக்கணித்துவிட்டான். ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதராக, அவர் கூறுகிறார், அவருக்கு பிகினி இன்டர்வியூ பிடிக்கவில்லை (அதுவும் நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு). அர்த்தமுள்ளதாக இருக்கிறது. யாரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ரெண்டு பேரு மேலேயும் தப்பு இருக்கு. இவ்வாறு காஜல் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.