Just In
- 5 min ago
மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்!
- 36 min ago
கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை!
- 1 hr ago
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- 1 hr ago
இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!
Don't Miss!
- News
சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பான வழக்கில் ரிபப்ளிக், டைம்ஸ் நவ் டிவி
- Finance
சாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..!
- Sports
அசையக்கூடவில்லை.. பண்ட் - புஜாரா வகுத்த புதிய வியூகம்.. குழம்பிய ஆஸி. பவுலர்கள்.. என்ன நடந்தது?
- Automobiles
போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன!! புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்!
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
போலீஸ்காரர் முன்பே குண்டர்கள் என்னை சரமாரியாகத் தாக்கினார்கள்.. பிரபல நடிகை பரபரப்பு புகார்!
கொச்சி: குண்டர்கள் தன்னை திடீரென்று தாக்கியதாக பிரபல நடிகை ஒருவர் போலீசில் புகார்
கொடுத்துள்ளார்.
பிரபல நடிகை மினு முனீர். இவர் தமிழில் புல்லுக்கட்டு முத்தம்மா உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது விஜய்யின் பிரமாண்ட 'மாஸ்டர்..' திருப்பூர் சுப்ரமணியம் உறுதி!
கேரளாவில் வசித்து வரும் இவர், முனீர் என்பவரை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.

மினு முனீர் ஆனார்
இதனால் அவர் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறினார். மினுவின் கணவர் முனீர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். மினு குரியன் என்ற தனது பெயரை மினு முனீர் என்று மாற்றி வைத்துக் கொண்டார். இவர் மலையாள சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

நெடும்பச்சேரி போலீஸ்
கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் வசித்து வரும் முனீர் நேற்று நெடும்பச்சேரி
போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். அந்தப் புகாரில், தனது பிளாட்டில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக அங்கிருந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. தனது வாகனத்தை அங்கு நிறுத்தக் கூடாது என்றனர்.

சரமாரி தாக்கினர்
ஏன் நிறுத்த கூடாது என்று கேட்டதை அடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றியதை அடுத்து, அவர்கள் போலீசார் முன்பே, என்னை சரமாரியாகத் தாக்கினர். இதில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. என்னை தாக்கிய குண்டர்களை போலீசார் காப்பாற்ற முயற்சிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

போலீசார் விசாரணை
இந்தப் புகார் பற்றி வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை ஒருவர் தன்னைக் குண்டர்கள் தாக்கியதாகக் கொடுத்துள்ள புகார், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.