Don't Miss!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
சினிமா வீரன்... ஏஆர் ரஹ்மானுடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா தனுஷ்!
3, வை ராஜா வை படங்களுக்குப் பிறகு புதிய படமொன்றை இயக்குகிறார் ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா.
இந்தப் படம் இதுவரை சினிமாவில் யாரும் தொடாத வித்தியாசமான கதையாக அமைந்துள்ளது.
அப்படி என்ன வித்தியாசம் என்கிறீர்களா? தமிழ் சினிமாவின் எல்லா ஸ்டன்ட் மாஸ்டர்களையும் கொண்டாடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளதாம் திரைக்கதை. அதனால்தான் படத்துக்கே சினிமா வீரன் என்று தலைப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா.
இந்தப் படத்துக்கென முதல் முறையாக ஏ ஆர் ரஹ்மானுடன் கை கோர்க்கிறார் ஐஸ்வர்யா. அவரது கேஎம் இசைப் பள்ளியைச் சேர்ந்த குதுப் இ க்ரிபா இந்தப் படத்துக்கு பின்னணி இசை அமைக்கவிருக்கிறார்கள்.
Sir!!!!!!! Such an honor to have you on board ..truly a project very close to my heart .thank you again 🙏🙏 https://t.co/KMdT56oU4z
— Aishwaryaa.R.Dhanush (@ash_r_dhanush) February 22, 2016
இதுகுறித்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் தனது பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.