Don't Miss!
- Sports ரசிகர்கள் என்ன பணம் கறக்கும் மெஷினா? ஆர்சிபி அணியின் செயல்.. கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்
- News "போர் குற்றம்.." பட்டினியை ஆயுதமாக்கும் இஸ்ரேல்.. பசியால் கொல்லப்படும் பல ஆயிரம் பாலஸ்தீன மக்கள்!
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
அமெரிக்காவில் ராக்ஸ்டாருடன் அமேசிங் இரவு: ட்வீட்டிய ஐஸ்வர்யா தனுஷ்
சென்னை: ஐ.நா. சபையில் பரதம் ஆடிய பிறகு ஐஸ்வர்யா தனுஷ் தனது தோழியான பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்து பேசியுள்ளார்.
மகளிர் தினத்தையொட்டி இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் ஐ.நா. சபையில் பரதநாட்டியம் ஆடினார். அவர் புதுமையாக ஆட அது பரதமே இல்லை என்று கூறி ஆளாளுக்கு அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பரத நாட்டிய கலைஞர்கள் கூட ஐஸ்வர்யாவின் நடனம் சரியில்லை என்று விமர்சித்துள்ளனர்.
ஐஸ்வர்யா ஏன்?
நாட்டில் எத்தனையோ தேர்ந்த பரதக் கலைஞர்கள் இருக்கும்போது ஐஸ்வர்யா எப்படி தேர்வு செய்யப்பட்டார் என்று பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பிரியங்கா சோப்ரா
ஐ.நா. சபையில் பரதம் ஆடிய பிறகு ஐஸ்வர்யா பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்து பேசியுள்ளார். ஹாலிவுட்டில் பிசியாக இருக்கும் பிரியங்கா தற்போது அமெரிக்காவில் உள்ளார்.
|
ராக்ஸ்டார்
பிரியங்காவை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை ஐஸ்வர்யா ட்விட்டரில் வெளியிட்டு கூறியிருப்பதாவது, நம் பெருமை மற்றும் ராக்ஸ்டாருடன் அருமையான இரவு@priyankachopra ..லவ் யூ ! #connection என தெரிவித்துள்ளார்.
|
மகிழ்ச்சி
ஐஸ்வர்யா தனுஷின் ட்வீட்டை பார்த்த பிரியங்கா சோப்ரா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.