Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Lifestyle கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
- News 2019 இல் மோடி ஆதரவு.. 2024 இல் கப்சிப்! 5 ஆண்டு ஆட்சியில் ரஜினி கனவை கண்டுகொள்ளாத பாஜக!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தனுஷுக்கு ஏற்பட்ட அதே அவமானம் சிங்கத்திற்கும் ஏற்பட்டதாம்
மும்பை: தான் நடிக்க வந்த புதிதில் தன்னை பார்த்து பலரும் கிண்டல் செய்ததாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தெரிவித்துள்ளார்.
நடிகரும், பாலிவுட் நடிகை கஜோலின் கணவருமான அஜய் தேவ்கன் தான் நடிக்க வந்த புதிதில் நடந்த சம்பவம் குறித்து பிரபல நடிகை ராணி முகர்ஜியிடம் தெரிவித்துள்ளார்.
அஜய் ராணியிடம் கூறியதாவது,
சினிமா
நான் நடிக்க வந்த புதிதில் என்னை பார்த்தவர்கள் இவர் பார்க்க ரொம்பவே சுமாராக இருக்கிறார். இவர் இந்த துறையில் நிச்சயம் நிலைத்து நிற்க மாட்டார் என்றார்கள்.
அஜய்
இந்த ஆள் ஹீரோ மெட்டீரியலே கிடையாது. இவரால் நிச்சயம் வெற்றி பெற முடியாது என்றார்கள். இதை எல்லாம் கேட்ட நான் அது எதற்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
விமர்சனம்
நடிப்பால் நான் வாழ்க்கையில் முன்னேறி வந்தேன். மற்றவர்களும் தங்களை பற்றி பிறர் சொல்லும் குறைகளை கண்டுகொள்ளாமல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
கதாபாத்திரம்
நம் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். வயதான பிறகு இளமையான கதாபாத்திரத்தில் நடித்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள கூடாது. குறிப்பிட்ட வயதுக்கு பிறகு இளமையான கதாபாத்திரங்களில் நடித்தால் அதற்கு வலுவான காரணம் இருக்க வேண்டும் என்றார் அஜய்.
கேலி
தனுஷ் நடிக்க வந்த புதிதில் படப்பிடிப்பு தளங்களில் கூடிய மக்கள் தன்னை பார்த்து இவன் எல்லாம் நடிக்க வந்துவிட்டான் என்று கூறி சிரித்ததை கேட்டு வேதனை அடைந்ததாக தெரிவித்தார். அஜய் தேவ்கனுக்கும் அது போன்றே நடந்துள்ளது.
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
-
மங்காத்தா என்ன பெரிய மங்காத்தா.. கோட் அதை விட பெரிய சம்பவம் செய்யப் போகுது.. அஜ்மல் ஓபன் டாக்!
-
ஒரு பக்கம் விவாகரத்து பஞ்சாயத்து.. மறுபக்கம் ஐஸ்வர்யா செஞ்சத பாருங்க.. ட்ரெண்டாகும் வீடியோ