Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைத் துளி
சென்னை:
படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் அஜித்துக்கு மீண்டும் தண்டுவடத்தில் அடிபட்டது.அவர் அப்பல்லோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
நடிகராவதற்கு முன் பைக் ரேசில் வல்லவராகத் திகழ்ந்தவர் அஜித்.
அப்போது ஏற்பட்ட விபத்தில் அவருக்கு தண்டுவடத்தில் பலமாக அடிபட்டது.
நடிகரான பின் வாலியில் வல்லமை காட்டும் போது வலியெடுத்தது.பிறகு சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
அதனால்தான் நடனகாட்சிகளில் 2 கைகளை மட்டுமே அசைத்து, நேர்த்தியாக டான்ஸ் செய்கிறார் என்று சொல்லப்படுகிறது.
பூவெல்லாம் உன் வாசம் படப்பிடிப்பின் போது, சண்டைக்காட்சியில் எதிரிகளை துவம்சம் செய்ய டூப் வைக்க வேண்டாம் நானே சிறந்த பைட்டர்என்று அடம்பிடித்தார்.
அவ்வாறு 6 பேர் கொண்ட கும்பலை தனியாளாகத் தாக்க முற்பட்டபோது, அஜித் நிலை தடுமாறி தானும் விழுந்ததால் அஜித்துக்கு தண்டுவடத்தில்அடிபட்டது. உடனே அவர் அப்பல்லோ மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார்.
முடிவில் அந்த 6 பேருக்கும் உண்மைக் காயம் ஏற்பட்டு மற்றொரு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.