Just In
- 33 min ago
ரத்தப் புற்றுநோய்.. சிகிச்சைப் பெற்று வந்த அறிமுக ஹீரோ.. பட ரிலீசுக்கு முன்பே உயிரிழந்த பரிதாபம்!
- 43 min ago
ஷியாம் & சூர்யாவின் பொங்கல் ஸ்பெஷல் கச்சேரி.. நேர்காணலில் அசத்தலான இசை!
- 51 min ago
என்ன செய்வது என தெரியாமல் நடு ரோட்டில் நின்றேன்.. மாஸ்டர் மகேந்திரனின் அனுபவம்!
- 1 hr ago
அப்படி கட்டிப்பிடித்தாரே.. எவ்வளவு பொய்யானவர் என்று இப்போது தெரிகிறதா? ரியோவை தோலுரிக்கும் பிரபலம்!
Don't Miss!
- News
புதுவையில் காங்கிரஸை கழற்றிவிடுகிறது திமுக? என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி?
- Finance
தங்கம் விலை 49,000 ரூபாய்க்கு கீழ் சரிவு.. தொடரும் வீழ்ச்சி.. இன்னும் குறைய வாய்ப்பு இருக்கு..!
- Sports
என்ன இது? இதற்கு மன்னிப்பே இல்லை.. சீனியர் வீரர் மாதிரியா நடந்துக்குறீங்க.. வசமாக சிக்கிய ரோஹித்!
- Lifestyle
கொத்து கொத்தா முடி கொட்டுதா? அதை தடுக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
- Automobiles
2021 பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கில் இப்படியொரு அப்கிரேடா?! வீடியோ மூலம் தெரியவந்த உண்மை
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அஜித் இயக்குநரின் அடுத்த படம் எப்போ ரிலீஸ்?
சென்னை : அஜித்தை வைத்து 'காதல் மன்னன்', 'அமர்க்களம்', 'அட்டகாசம்', 'அசல்' ஆகிய படங்களை இயக்கியவர் சரண். அஜித்தை வைத்து அதிக படங்களை இயக்கியவரும் இவர்தான்.
இடையில் 'ஜெமினி', 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போன் வெற்றிப் படங்களையும் கொடுத்தார் இயக்குநர் சரண்.
'இதயத் திருடன்', 'வட்டாரம்', 'மோதி விளையாடு', 'அசல்' படங்களின் தோல்வியால் அடுத்து வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார்.

தானே தயாரித்து இயக்கம் :
சிறிய இடைவெளிக்குப் பிறகு 'ஆயிரத்தில் இருவர்' என்ற படத்தை தானே தயாரித்து இயக்கினார். இந்தப் படத்தில் வினய்யுடன் சமுத்ரிகா, ஸ்வாஸ்திகா என்ற இரு புதுமுகங்கள் நடித்துள்ளனர். பரத்வாஜ் இசை அமைத்திருக்கிறார்.

பொருளாதாரச் சிக்கல் :
மிகுந்த பொருளாதாரச் சிக்கல்களுக்கு இடையே 'ஆயிரத்தில் இருவர்' படத்தை சிரமப்பட்டு முடித்தார் சரண். படம் முடிந்தும் வெளியிட முடியாமல் தவித்து வந்தார்.

வினய்யால் வெளியீடு :
இந்தப் படத்தின் நாயகன் வினய் வில்லனாக நடித்த 'துப்பறிவாளன்' படம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாலும், அதில் வினய்யின் நடிப்பு பேசப்படுவதாலும் இந்தச் சூழலில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார் சரண்.

22-ம் தேதி ரிலீஸ் :
வருகிற 22-ம் தேதி படம் வெளிவருவதாக அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே இரண்டு முறை 'ஆயிரத்தில் இருவர்' வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.