Don't Miss!
- News தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சமுத்திரக்கனி பட தயாரிப்பாளரை அடித்து நொறுக்கிய ரவுடிகள்
கொச்சி: சமுத்திரக்கனி இயக்கி வரும் ஆகாச மிட்டாயீ படத்தின் தயாரிப்பாளர் மஹா சுபைர் ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளார்.
சமுத்திரக்கனி தான் இயக்கி, நடித்த அப்பா படத்தை மலையாளத்தில் ஜெயராமை வைத்து ரீமேக் செய்து வருகிறார். படத்திற்கு ஆகாச மிட்டாயீ என்று பெயர் வைத்துள்ளனர்.
ஜெயராம் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான வரலட்சுமி படத்தை விட்டு வெளியேறினார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு படப்பிடிப்பு கொச்சியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்தது.
அப்போது குடிபோதையில் அங்கு வந்த 10 ரவுடிகள் படத்தின் தயாரிப்பாளரான மஹா சுபைரை தாக்கினர். மேலும் பொரடக்ஷன் கன்ட்ரோலர் பாதுஷா உள்ளிட்ட படக்குழுவினரும் தாக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலில் சுபைரின் தலை மற்றும் காதில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.