Don't Miss!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அந்த நடிகை கூட ஏன்டா ஊர் சுத்துற: காதலருடன் மல்லுக்கு பாய்ந்த நடிகை
மும்பை: நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸால் ஆலியா பட்டுக்கும் அவரது காதலர் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் இடையே பிரச்சனையாம்.
பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து வருகிறார். இடையில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு தீர்ந்தது. இந்நிலையில் அவர்களுக்கு இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
காதல் ஜோடிக்கு பிரச்சனை ஏற்பட நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் காரணமாம்.
சித்தார்த்
ரீலோட் படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவும், ஜாக்குலின் பெர்ணான்டஸும் ஜோடி சேர்ந்துள்ளனர். படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுவிட்டதாம்.
ஜாக்குலின்
ரீலோட் படப்பிடிப்பு முடிந்த பிறகும் ஜாக்குலினும், சித்தார்த்தும் ஜோடி போட்டு ஊர் சுற்றுகிறார்களாம். அவ்வப்போது காபி, சாப்பாடுக்காக ஹோட்டலுக்கு செல்கிறார்களாம்.
ஆலியா
ஜாக்குலினோட உனக்கு என்ன ஊர் சுற்ற வேண்டி இருக்கு என்று கூறி ஆலியா தனது காதலர் சித்தார்த்திடம் மல்லுக்கு பாய்ந்துள்ளார். இது தொடர்பாக ஆலியா, சித்தார்த இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
ரத்து
ஆலியாவும், சித்தார்த்தும் சேர்ந்து வெளிநாட்டுக்கு சென்று ஓய்வு எடுப்பதாக இருந்தது. இந்நிலையில் ஜாக்குலின் பஞ்சாயத்தால் வெளிநாட்டு பயணத்தை ஆலியா ரத்து செய்துள்ளார்.