Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
திரைத் துளி
தயாரிப்பாளர் ஜி.வியின் தற்கொலைக்குக் காரணமாக இருப்பதாகக் கருதப்படும் மன்னார்குடி கும்பலின்பினாமியான அன்புச்செழியனிடம் இன்று போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த மரணத்துக்கு இவர் தான் காரணம் என பல தரப்பினரும் குற்றம் சாட்டியபோதும் இவரை விசாரிக்காமல் 2போன் நம்பர்களை மட்டும் தந்து ஜி.வி.
மரணம் குறித்து தகவல் தெரிந்தால் சொல்லலாம் என சென்னை போலீஸ்அறிவித்தது.
இதனால் அன்புச்செழியனை தப்ப வைக்க முயற்சிகள் நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந் நிலையில்அன்புச்செழியன் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா மீது குற்றம் சாட்டி நேரடியாக ஒரு மனுவழக்கறிஞர் சிவா போலீஸ் கமிஷ்னரிடம் வழங்கினார்.
இதன் பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் வரை கூட செல்வேன் என்று எச்சரித்துள்ளார்.
இதனால் அன்புச்செழியனை விசாரிக்க வேண்டிய நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டுள்ளனர்.
அவரிடம் விசாரணைநடந்ததா என்று நீதிமன்றத்தில் இருந்து கேள்விகள் வந்தால் இல்லை என்று பதில் சொல்ல வேண்டிய நிலையில்இருக்கக் கூடாது என்பதற்காக இன்று அவரிடம் விசாரணை நடந்ததாகத் தெரிகிறது.
ஆனால், இந்த விசாரணை விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இதனால் இது எந்த அளவுக்கு சரியானவிசாரணையாக இருந்திருக்கும் என்று தெரியவில்லை.