Don't Miss!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
2 மணி நேரம் வரிசையில் நின்று... ஜனநாயகக் கடமையை ஆற்றிய டிடி
சென்னை: 2 மணி நேரம் வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை ஆற்றினேன் என தொகுப்பாளினி டிடி(திவ்யதர்ஷினி) தெரிவித்திருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தமிழ்நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
பிரபலங்களுக்கு தனி வரிசை கிடையாது என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவால் திரை நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் வரிசையில் நின்றே ஓட்டுப் போட்டனர்.
இதுகுறித்து சின்னத்திரை தொகுப்பாளினி டிடி ''2 மணி நேரம் வரிசையில் நின்று ஓட்டுப் போட்டேன். அண்ணா நகர் மக்கள் ஓட்டுப் போடுவதில் அசத்தியிருக்கிறார்கள்.
வயதானவர்கள் வரிசையில் நிற்க வேண்டியதில்லை என்பது எனக்குத் தெரியாததால் என்னுடைய அம்மாவும் நீண்ட நேரம் வரிசையில் நின்றார்கள்.
பிறகு எனக்குத் தகவல் தெரிந்ததும் அவர்களை அழைத்துக் கொண்டு போய் வாக்களிக்க வைத்தேன்'' என்று கூறியிருக்கிறார்.
நேற்று திரை நட்சத்திரங்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியது குறிப்பிடத்தக்கது.