Just In
- 7 min ago
கர்பிணிப் பெண்கள் வீட்டில் நாய் வளர்த்தால் இவ்வளவு நன்மையா!! ரேகா டேன்டேவின் சுவாரசியமான பேட்டி!
- 26 min ago
லயோலாவில் களைக்கட்டிய பறையாட்டம்.. மயிலாட்டம்.. ஒயிலாட்டம்.. நாட்டுப்புற கலைகள்.. டாப் 5 பீட்ஸில்!
- 1 hr ago
காதலியை கரம் பிடிக்கிறார்.. வரும் 24 ஆம் தேதி பிரபல ஹீரோ திருமணம்.. உறுதி செய்த நடிகர்!
- 1 hr ago
பிக்பாஸ் ஃபினாலேவுக்கு கலக்கலாய் ரெடியான ஷெரின்.. என்ன ஆட்டம்.. வேற லெவல் வீடியோ!
Don't Miss!
- News
பழனியில் தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றம் - 27ல் திருக்கல்யாணம், 28ல் தேரோட்டம்
- Automobiles
இந்த விதிமீறலை மட்டும் செஞ்சிடாதீங்க! ஓட்டுநர் உரிமத்தை மறக்க நேரிடும்! எச்சரிக்கும் குறிப்பிட்ட நகர போலீஸார்!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Lifestyle
இந்த 6 ராசிக்காரங்கள கல்யாணம் பண்றவங்க வாழ்க்கை சூப்பரா இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports
அவங்க வேண்டும்.. 2 தமிழக வீரர்களுக்காக குரல் தந்த இங்கிலாந்து கேப்டன்.. நேற்று நடந்த தரமான சம்பவம்
- Finance
ஜோ பிடனால் இந்தியாவிற்கு என்ன லாபம்..? உண்மை நிலவரம் என்ன..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'அங்கமாலி டைரீஸ்' இயக்குநரின் அடுத்த சாதனை!
கொச்சின் : லிஜோ ஜோஸ், மலையாள சினிமாவின் இளம் முன்வரிசை இயக்குநர். 'அங்கமாலி டைரீஸ்' எனும் ரசிகர்களும், விமர்சகர்களும் மற்ற மொழி சினிமாக்களின் முக்கிய இயக்குநர்களும் கூடப் பாராட்டிய படத்தைக் கொடுத்தவர்.
'அங்கமாலி டைரீஸ்' படத்தை தமிழ் இயக்குநர்கள் சிலரும் பாராட்டி இருந்தார்கள். தான் எடுப்பதுதான் படம் எனும் கொள்கையோடு இருக்கும் இவர் சில நேரம் 'டபுள் பேரல்' போல ரசிகர்களை சோதிக்கும் படங்களையும் கொடுத்திருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன் இவரது டைரக்ஷனில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப்படத்தில் புதிய முயற்சியாக, கதாநாயகன் - நாயகி என 84 புதுமுகங்களை வைத்து இயக்கி, புதிய சாதனை செய்திருந்தார்.

இப்போது தனது அடுத்த படமான 'ஈ ம யூ' (ஈஷோ-மரியம்-யூசுப்) என்கிற படத்திலும் இன்னொரு சாதனையை செய்துள்ளார். ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்தப்படத்தை ஆரம்பித்த லிஜோ ஜோஸ், வெறும் பதினெட்டே நாட்களில் முழுப்படத்தையும் இயக்கி முடித்துள்ளார்.
கடலோர கிராமம் ஒன்றின் பின்னணியில் நிகழும் இந்த கதையில் செம்பான் வினோத், விநாயகன், இயக்குனர் திலீஷ் போத்தன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். லிஜோ ஜோஸின் சீரிய முயற்சிக்கு புதுமையை விரும்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்து வருகிறது.