Don't Miss!
- News பரம்பரை வரி விதிப்போம் என்கிறது காங்கிரஸ்.. கஷ்டப்பட்டு சேர்த்த செல்வத்தை பறிக்க முயற்சி! விடாத மோடி
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
யம்மாடி.. இவ்ளோ சம்பளமா அனிருத்துக்கு!
எண்ணி பத்துப் படம் பண்ணியிரப்பாரா அனிருத்... ஆனால் பையன் கேட்கிற சம்பளத்தைக் கேட்டால் மயக்கமே வருகிறதாம் தயாரிப்பாளர்களுக்கு.
புதிதாக ஒப்பந்தமாகியுள்ள ஒரு தெலுங்குப் படத்துக்கு அனிருத்துக்கு வழங்கப்பட்டுள்ள சம்பளம் ரூ 1.5 கோடி!
வழக்கமாக தெலுங்குப் படங்களுக்கு இசையமைக்க அதிகபட்சம் ரூ 50 லிருந்து 75 லட்சம்தான் கொடுப்பார்களாம். தேவி ஸ்ரீ பிரசாத்-தான் டாப் சம்பளம் பெறுபவர். இவருக்கு அங்கே ஒரு கோடி வரை தருகிறார்களாம்.
ஒரு மாறுதலுக்காக இந்த முறை தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பதில் அனிருத்துடன் இணைந்திருக்கிறார் த்ரிவிக்ரம். இவரது புதிய படத்துக்குதான் அனிருத்துக்கு ரூ 1.5 கோடி சம்பளம்.
இந்த நேரம் பார்த்து அவரது இசையில் வெளியான முதல் பாடலான ஒய் திஸ் கொலவெறி... 100 மில்லியன் முறை பார்வையிடப்பட்டுள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் ஒரு பாடல் இத்தனை முறை பார்வையிடப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை.
விஷயம் தெரிந்து செம கடுப்பிலிருக்கிறார்களாம் வேறு சில தெலுங்கு இசையமைப்பாளர்கள்.
-
பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
குடிக்கிற காஃபியில் எதையோ கலந்த நடிகை.. பேச முடியாமல் திணறிய ரஜினி.. குட்டி பத்மினி சொன்ன சீக்ரெட்