சிம்பு - கவுதம் மேனன் படத்துக்கு எம்ஜிஆர் தலைப்பு
அஜீத்தை வைத்து தான் இயக்கிய படத்துக்கு என்னை அறிந்தால் என்று தலைப்பு வைத்தார் கவுதம் மேனன். இது எம்ஜிஆரின் உன்னை அறிந்தால்... பாடலின் உல்டா என்பது பலருக்கும் தெரியும்.
அடுத்து சிம்புவை வைத்து தான் இயக்கும் புதிய படத்துக்கும் எம்ஜிஆர் பாடலின் ஆரம்ப வரிகளை வைத்துள்ளார்.

அது புகழ்பெற்ற 'அச்சம் என்பது மடமையடா'.
இந்தப் படத்துக்கு முதல் சட்டென்று மாறுது வானிலை என்றுதான் தலைப்பிட்டிருந்தார் கவுதம் மேனன்.
ஆனால் இப்போது எம்ஜிஆர் படப் பாடலை தலைப்பாக்கியுள்ளார். மக்கள் திலகம் சென்டிமென்ட்?


Click it and Unblock the Notifications











