Don't Miss!
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
'அதை' மட்டும் நான் ஒருபோதும் செய்யவே மாட்டேன்: சொல்கிறார் அனுஷ்கா
மும்பை: கான்களை வைத்து படம் தயாரிப்பது குறித்து பேசியுள்ளார் அனுஷ்கா சர்மா.
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடிப்பதுடன் படங்களை தயாரிக்கவும், பாட்டு பாடவும் செய்கிறார். என்ஹெச் 10 படம் மூலம் தயாரிப்பாளர் ஆனார். அதன் பிறகு பில்லௌரி படத்தை தயாரித்து நடித்தார்.
அவர் தயாரித்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபீஸில் டீசன்டாக வசூல் செய்தது. இந்நிலையில் கான்களின் படங்களை தயாரிப்பது குறித்து அவர் கூறும்போது,
கான்கள்
கான்களை வைத்து படம் தயாரிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. நான் தயாரித்து வரும் கதைகள் சூப்பர் ஸ்டார்களுக்கு பொருத்தமாக இருக்காது.
என்.ஹெச். 10
என்.ஹெச். 10 மற்றும் பில்லௌரி ஆகிய இரண்டு படங்களுக்குமே சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை. எங்களை பொறுத்தவரை அனைத்தும் திரைக்கதையில் இருந்து துவங்குகிறது.
திரைக்கதை
நாளைக்கு எழுதப்படும் திரைக்கதைக்கு பெரிய பட்ஜெட் தேவைப்படலாம். அந்த கதைக்கு கான்கள் அல்லது வேறு ஏதாவது பெரிய நடிகர் தேவை என்றால் நிச்சயம் அவர்களை நடிக்க வைப்போம்.
நடிகர்
நடிகருக்காக என்னால் கதை எழுத முடியாது. அதை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். கதைக்காக தான் நடிகர்கள். முதலில் கதையை எழுதிவிட்டு எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்வோம். மாற்றி செய்தால் படம் ஓடாது என்று அனுஷ்கா தெரிவித்துள்ளார்.