Don't Miss!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஒவ்வொரு படத்தை முடித்த பிறகும் அஜீத்திடம் போவேன்: முருகதாஸ்
சென்னை: ஒவ்வொரு படத்தை முடித்த பிறகும் தான் அஜீத்தை சந்தித்து புதிய படத்தில் நடிக்க கேட்டு வருவதாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
பாலிவுட், கோலிவுட் கொண்டாடும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். அவர் இயக்குனர் மட்டும் அல்ல தயாரிப்பாளரும் கூட. அவருக்கு முதல் படம் கொடுத்த ஹீரோ அஜீத். ஆம், தீனா படம் தான் முருகதாஸின் முதல் படம்.
இந்நிலையில் அஜீத் பற்றி முருகதாஸ் கூறுகையில்,
அஜீத்
நான் ஒவ்வொரு படத்தை இயக்கி முடித்ததும் அஜீத்தை சந்தித்து புதிய படத்திற்கான கதை பற்றி பேசுவேன். ஆனால் இருவரும் மீண்டும் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.
பிசி
அஜீத் சார் அவர் படங்களில், நான் என் படங்களில் தொடர்ந்து பிசியாக இருப்பதால் இருவரும்
மீண்டும் ஒன்று சேர்ந்து வேலை பார்க்க முடியாமல் உள்ளது.
கதை தயார்
அஜீத்துக்காக கதை தயாராக உள்ளது. அவர் மட்டும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டால் என் பிற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு அவரை வைத்து படம் எடுக்க தயார் என்றார் முருகதாஸ்.
என்னை அறிந்தால்
அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார்.