Don't Miss!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
வெள்ளம் பாதித்த 2 லட்சம் குடும்பங்களுக்கு அரவிந்த்சாமி மருத்துவ உதவி!
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உதவிகளை வழங்குகிறார் நடிகர் அரவிந்த்சாமி.
தமிழ் சினிமாவில் ஒரு இடைவெளிக்குப் பிறகு தனி ஒருவன் படம் மூலம் மீண்டும் தனி முக்கியத்துவம் பெற்றுள்ளார் அரவிந்த்சாமி.
சமீபத்திய பெரும் வெள்ளத்தில் சென்னை மக்கள் சிக்கித் தவித்தபோது, முதல் கட்டமாக 70 ஆயிரம் பேருக்கு இலவச உணவு தந்தார் அரவிந்த்சாமி.
ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்புடன் இணைந்து இரண்டாம் கட்டமாக மருத்துவ உதவிகளை வழங்குகிறார்.
மேலும் குடிநீர் பாட்டில்கள், வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்த எலக்ட்ரால் பவுடர், குளிர்பானங்கள், கெல்லாக்ஸ் போன்றவை அடங்கிய பாக்கெட்டுகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவிருக்கிறார்.
இதுகுறித்து அரவிந்தசாமி கூறுகையில், "இது எங்களின் இரண்டாம் கட்ட நடவடிக்கை. 2 லட்சம் குடும்பங்களுக்கு இந்த முறை உதவி செய்ய முடிவு செய்துள்ளோம். அதற்கான பொருட்கள் அனைத்தும் வந்துவிட்டன. இன்று அவற்றை பேக் செய்து நாளை வழங்க ஆரம்பித்துவிடுவோம்.
இந்தப் பணியில் எங்களுக்கு பலர் உதவியுள்ளனர். அவர்களுக்கு நன்றி. அடுத்த கட்ட உதவி குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்போகிறோம்," என்றார்.