Don't Miss!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திரைத் துளி
சென்னை:
ராஜீவ் காந்தி, மூப்பனார் ஆகியோரது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு காமராஜர் இளைஞர் பேரவை சார்பில் நடிகர் விஜய், நடிகை ரம்பா ஆகியோருக்குராஜீவ காந்தி விருது வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு காமராஜ் தேசிய இளைஞர் பேரவை சார்பில் ராஜீவ்காந்தி மற்றும் மூப்பனார் பிறந்தநாள் விழா வரும் 31ம் தேதி நடக்கிறது.
இளைஞர் பேரவைத் தலைவர் கீழானூர் ராஜேந்திரன் விழாவுக்கு தலைமை தாங்குவார். இதையடுத்து வாழ்த்தரங்கம், கவியரங்கம், ராஜீவ் காந்தி விருதுவழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
ஆன்மிகம், விஞ்ஞானம், தியாகம், கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளிலும் சிறந்து விளங்குவோருக்கு ராஜீவ் காந்தி விருதுவழங்கப்பட உள்ளது.
மக்கள் தலைவரின் மாண்புகள் என்ற பெயரில் கவியரங்கம் நடக்கும். மக்கள் தலைவர் மணிமாலை என்ற கவிதை நூலை மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீஅருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிடுகிறார்.