Just In
- 7 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 7 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 7 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 7 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹாலிவுட் படத்தில் 'பல்வாள்தேவன்'!
சென்னை : பாகுபலி-2 படத்திற்குப் பிறகு டைரக்டர் ராஜமவுலி இயக்கும் படம் குறித்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், 'பாகுபலி' நாயகனான பிரபாஸ், தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் 'சாஹோ' படத்தில் நடிக்கிறார். 'பாகுபலி' படத்தில் வில்லனாக நடித்த ராணா ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.

'பாகுபலி -2', 'காஸி' படங்களுக்குப் பிறகு ராணா நடிப்பில் வெளியான படம் 'நேனே ராஜூ நேனே மந்திரி'. இந்தப் படம் பாகுபலி வரிசைப் படங்களுக்குப் பிறகு ராணாவுக்கு ஹிட்டாக அமைந்தது. தெலுங்கில் வெளியாகியிருக்கும் அந்தப் படம், 'நான் ஆணையிட்டால்' என்ற பெயரில் தமிழில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ராணா நடிக்கும் ஹாலிவுட் படம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அந்தப் படத்திற்கு 'விஜ்லி' என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் ராணாவுடன் நடிக்கும் மற்ற நடிகர் - நடிகையர் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
1984-ல் குஜராத் மாநிலத்தின் போர்பந்தரில் உள்ள ஆழமான கடல் பகுதியில் மூழ்கிய ஒரு கப்பலை மையப்படுத்தி 'விஜ்லி' படத்தின் கதை உருவாகியுள்ளதாம். இந்தப் படம் இந்தியாவின் டைட்டானிக் எனும் பெருமையைப் பெறும் என்கிறார்கள்.