Don't Miss!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திரைத் துளி
இசையமைப்பாளர் பரணி திடீர் திருமணம் செய்து கொண்டார். தன் இசையில் பாடிய பாடகியையே காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.
பெரியண்ணா படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் பரணி.
இருப்பினும் பார்வை ஒன்றே போதுமே படம்தான் அவரை புகுழுக்கு கொண்டு வந்தது. துளித் துளியாய் சொட்டும் மழைத் துளியாய்மற்றும் திரும்ப திரும்ப பார்த்து பார்த்து பாடல்கள் மூலம் பிரபலம் ஆனார்.
அதைத் தொடர்ந்து சார்லி சாப்ளின் படத்திலும் அசத்தினார். பேசாத கண்ணும் பேசுமே படத்திற்கும் இசையமைத்துள்ளார் பரணி.
இந் நிலையில் சுமித்ரா என்ற பெண்ணை காதலித்த அவர் அவரையே தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். போரூர் முருகன்கோவிலில் வைத்து இரு வீட்டாரின் முன்னிலையில் நேற்று திருமணம் நடந்தது.
பார்வை ஒன்றே போதுமே, பேசாத கண்ணும் பேசுமே மற்றும் முத்தமிடலாமா ஆகிய படங்களில் சுமித்ரா பாடியுள்ளார். அப்போதுஇருவருக்கும் காதல் உருவானது.