Just In
- 30 min ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
- 1 hr ago
இன்னும் ஒரு ஷாட்டுக்குத்தான் வெயிட்டிங்.. கேரவனில் கிரிக்கெட் பார்த்த சதீஷ், பிரியா பவானி சங்கர்!
- 2 hrs ago
விரைவில் அறிவிப்பு வருமாம்.. ஹீரோயின் ஆகிறார் ஶ்ரீதேவியின் 2 வது மகள்.. போனிகபூர் தகவல்!
Don't Miss!
- News
கலவரத்தோடு கலவரமாக... சபாநாயகரின் லாப்டாப்பை ஆட்டையைப் போட்ட பெண்!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Finance
அமெரிக்காவில் புதிய குடியுரிமை மசோதா.. ஜோ பிடன் அதிரடி திட்டம்.. இந்தியர்களுக்கு கைகொடுக்குமா?
- Automobiles
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிறந்தநாள், தீபாவளி கொண்டாடப் போவதில்லை - அமிதாப் பச்சன் அறிவிப்பு
மும்பை : பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் திரையுலகம் தொடர்பாகவும், நாட்டின் முக்கிய நிகழ்வுகள் குறித்தும் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார். ட்விட்டரில் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 3 மில்லியனை தொட்டுள்ளது.
வரும் அக்டோபர் 11-ம் தேதி அமிதாப் பச்சனுக்கு 75-வது பிறந்தநாள். இந்நிலையில், இந்த ஆண்டு தனது பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி பண்டிகையை கொண்டாடப் போவதில்லை என அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பில், இந்த ஆண்டு எனது 75-வது பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி பண்டிகையை கொண்டாடப் போவதில்லை எனக் கூறியுள்ளார். நடிகையும், தனது மருமகளுமான ஐஸ்வர்யா ராயின் தந்தை, உடல்நலக்குறைவு காரணமாக இந்த ஆண்டு மார்ச் மாதம் உயிரிழந்தார்.
இந்தத் துக்கத்தில் இருந்து அவர்கள் மீண்டு வராததால், பிறந்தநாள் போன்ற கொண்டாட்டங்களைத் தவிர்க்க அமிதாப் பச்சன் முடிவு செய்துள்ளாராம். இதைக் கருத்தில் கொண்டே அமிதாப் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.