Just In
- 42 min ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
- 56 min ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
- 1 hr ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
- 3 hrs ago
அக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்!
Don't Miss!
- Sports
ரோகித், கில் சிறப்பான துவக்கத்தை தரணும்... பந்த் தொடர்ந்து ஆடணும்... பாண்டிங் அறிவுரை
- News
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்... 2 தொகுதியில் போட்டி... மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்களுக்கு வயசுக்கு மீறின புத்திசாலித்தனம் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance
முகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் அலுவலகத்தை இடித்து தள்ளிய மும்பை மாநகராட்சி
மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான ரெட் சில்லீஸ் தயாரிப்பு நிறுவன அலுவலக கட்டிடத்தை மும்பை மாநகராட்சி இடித்து தள்ளியது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ரெட் சில்லீஸ் என்னும் சினிமா பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தின் விஎப்எக்ஸ் அலுவலகம் மும்பை கோரேகாவ்ன் பகுதியில் உள்ளது.

4வது மாடியில் அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு 316 பேர் பணியாற்றுகிறார்கள். அவர்கள் சாப்பிட வசதியாக அதே தளத்தில் 2 ஆயிரம் சதுர அடியில் சட்டவிரோதமாக கேன்டீன் கட்டப்பட்டது.
இந்த சட்டவிரோத கேன்டீனை மும்பை மாநகராட்சியினர் நேற்று மாலை இடித்து தள்ளினர். ஷாருக்கான் அந்த அலுவலக கட்டிட தளத்தை வாடகைக்கு எடுத்துள்ளாரே தவிர உரிமையாளர் இல்லை என்கிறார்கள் அதிகாரிகள்.
முன்னதாக 2015ம் ஆண்டு ஷாருக்கானின் பங்களாவான மன்னத் முன்பு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த சரிவுபாதையை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.