Don't Miss!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- News அட****** லைவ்வில் வார்த்தையை விட்ட நிருபர்! சமாளித்த ஆங்கர்..! நிருபருக்காக மன்னிப்பு கேட்ட சேனல்..!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் நிச்சயதார்த்தம் இன்று
சென்னை: நடிகர் பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் நிச்சயதார்த்தம் இன்று மயிலாப்பூரில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் நடைபெறுகிறது.
ஜிகர்தண்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனியிடத்தைப் பிடித்தவர் பாபி சிம்ஹா. தற்போது அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இனிது இனிது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரேஷ்மி மேனன். உறுமீன் படத்தில் நடித்த போது பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
இருவரும் இந்தக் காதலை தொடர்ந்து மறுத்து வந்தனர். ஆனால் இன்று நடைபெறும் நிச்சயதார்த்தம் இவர்களின் காதலை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது.
காதலித்த ஆரம்ப காலத்தில் பாபி சிம்ஹா வீட்டினர் உடனடியாக ஒப்புக் கொண்டனர். ஆனால் ரேஷ்மி மேனன் வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை.
பின்னர் இயக்குனரும், பாபி சிம்ஹாவின் நெருங்கிய நண்பருமாகிய கார்த்திக் சுப்புராஜ் ரேஷ்மி மேனன் பெற்றோர்களிடம் பேசி இந்தத் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவைத்தார்.
பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் நிச்சயதார்த்தம் இன்று மயிலாப்பூரில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் நடைபெறவிருக்கிறது. இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய நண்பர்கள் மட்டும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.
பாபி சிம்ஹாவின் நெருங்கிய நண்பர்களான சித்தார்த், கருணாகரன், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
இருவரும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதால் அடுத்த வருடத்தில் இருவரின் திருமணமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காதலித்த இருவருமே தங்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணத்தை செய்து கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பத்ம விருதுகள் வழங்கும் விழா.. குடியரசுத் தலைவர் கைகளால் விருதை பெற்றுக்கொண்டார் உஷா உதுப்
-
பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
-
Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?