Just In
- 4 min ago
நீச்சல் குளத்தில் மொத்த முதுகையும் காட்டி.. மிரள விடும் பிக் பாஸ் ஷெரின்.. குவியுது லைக்ஸ்!
- 27 min ago
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி
- 36 min ago
சேலையில் பின்னழகை காட்டி சுண்டி இழுக்கும் தமிழ் நடிகை!
- 52 min ago
2 வருடத்துக்குப் பிறகு ஷூட்டிங்.. இயக்குனர், உதவி இயக்குனர் திடீர் மோதல்.. பிரபல ஹீரோ அப்செட்!
Don't Miss!
- News
இதான் சீமான்.. "பன்றிதான் கூட்டமாக வரும்.. ஆனால் சிங்கம்".. சொன்னதை செய்து.. லிஸ்ட் அறிவித்து.. செம!
- Sports
ஓரமாக உட்கார்ந்து இருந்தேன்.. உங்கள் டீமை விட்டு போனதே சந்தோசம்.. ஐபிஎல் அணியை வெளுத்த இளம் வீரர்
- Automobiles
ஸ்ட்ரீட் 750 பைக்குகளின் விற்பனை நிறுத்தம்!! விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக் இனி இதுதான்...
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடிக்க வாய்ப்பு தேடி வந்த பெண்ணை மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த பிரபல தயாரிப்பாளர்
ஹைதராபாத்: பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி நடிக்க வாய்ப்பு தேடிய இளம் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ஹிட் படங்களை தயாரித்தவர் கரீம் மொரானி. படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் 25 வயது பெண் மொரானி மீது ஹைதராபாத் போலீசில் புகார் அளித்தார்.
அவர் தனது மனுவில் மொரானி மீது பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார்.

பலாத்காரம்
கரீம் மொரானி தனக்கு மயக்க மருந்து கொடுத்து பல முறை பலாத்காரம் செய்ததாகவும், இதை வெளியே சொன்னால் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியதாகவும் அந்த பெண் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

முன் ஜாமீன்
அந்த பெண் புகார் அளித்ததை அடுத்து கரீம் மொரானி முன்ஜாமீன் கோரி ஹைதராபாத் நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் நீதிமன்றம் அவரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

சுப்ரீம் கோர்ட்
ஹைதராபாத் உயர் நீதிமன்றம் தனது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததை அடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் உச்ச நீதிமன்றத்திலும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கவில்லை.

சரண்
உச்ச நீதிமன்றத்தை அணுகியும் முன்ஜாமீன் கிடைக்காததை அடுத்து கரீம் மொரானி ஹயாத்நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.