Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைத் துளி
சினிமா இயக்குனர் சேரன் மீது திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் நிஷா கூறிய கற்பழிப்பு புகாரில் உண்மை இல்லைஎன்று திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சுந்தரமூர்த்தி கூறினார்.
திருச்சி உறையூர் கீழக்கொல்லை தெருவை சேர்ந்த ரகமத்துன்னிஷா, தன்னை சினிமா இயக்குநர்கள் சேரன்,தங்கர்பச்சான் இருவரும் கற்பழித்ததாக போலீஸில் புகார் கூறினார். இதனையடுத்து போலீசார் சினிமாஇயக்குனர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந் நிலையில் இந்த விசாரணை குறித்து சுந்தரமூர்த்தி கூறியதாவது:
கற்பழிப்புப் புகார் தொடர்பான விசாரணையில் சேரன் மீது நிஷா கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதுதெரிய வந்துள்ளது. சேரன் திருச்சி ஓட்டலில் எந்த தேதி, எந்த அறை வைத்து தன்னைக் கற்பழித்தார் என்பதைநிஷா புகாரில் கூறி இருந்தார்.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது தேதி, தங்கிய அறை எல்லாமே தவறாக இருந்ததுதெரியவந்தது. இப்போது சேரன் மீது நிஷா ஏன் இந்த பொய்க் கற்பழிப்பு புகார் கூறினார் என்பதை நாங்கள்விசாரித்து வருகிறோம்.
தங்கர்பச்சான் தன்னை சென்னையில் வைத்து கற்பழித்ததாக கூறி இருந்தார். இதுகுறித்து தனிப்படை போலீசார்சென்னை சென்று விசாரிக்க உள்ளனர் என்று கூறினார்.
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?