Don't Miss!
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- News தொட்டில் அமைத்து அந்திரத்தில் தூங்கிய ரயில் பயணி.. ஏசி கோச் முதல் டாய்லெட் வரை.. ஆக்கிரமித்த பயணிகள்
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
திரைத் துளி
தெலுங்கு சூப்பர் ஸடார் சிரஞ்சீவிக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்க ஆந்திர பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது. இதற்கு மாணவர்களும், அவரது ரசிகர்களாக இருக்கும் மாணவர்களும் கூட கடும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர். மேலும் பேராசிரியர்கள் மத்தியிலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழகத்தில் தான் டாக்டர் பட்டம் சர்வச சாதாரணமாகத் தரப்பட்டு வருகிறது. இப்போது ஆந்திராவுக்கும் இந்தடிரண்ட் பரவியுள்ளது.
விசாகப்பட்டிணத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகம், 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளதால் சிரஞ்சீவிக்குகெளரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது.
இதையடுத்து டாக்டர் பட்டத்தைப் பெற வேண்டாம் என மாணவர் சங்கங்களும், ரசிகர்களும் கூட சிரஞ்சீவிக்குகடிதங்களை எழுதி வருகின்றன். ஆந்திர பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட்டமைப்பும் சிரஞ்சீவிக்கு டாக்டர்பட்டம் கொடுப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கடும் எதிர்ப்பு நிலவுவதால்,சிரஞ்சீவி டாக்டர் பட்டத்தை பெற முன் வருவாரா இல்லையா என்று தெரியவில்லை.இப்போது அவர் படப்பிடிப்புக்காக வெளி நாட்டில் உள்ளார்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!