For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டார்: விஜய் மீது போலீசில் புகார்
News
oi-Shameena
By Siva
|
சென்னை: இந்து மக்கள் முன்னணி இளைய தளபதி விஜய் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளது.
அட்லீ இயக்கி வரும் படத்தில் விஜய் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் தனது இளைய தளபதியை ஓவியமாக வரைந்துள்ளார். அந்த ஓவியம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அந்த ஓவியத்தில் விஜய் காலில் ஷூ அணிந்து கையில் திரிசூலத்தை வைத்து நடனமாடுவது போன்ற போஸில் நிற்கிறார். அந்த ஓவியம் இந்து மக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது என்று இந்து மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து விஜய் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளது இந்து மக்கள் முன்னணி. இந்த புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பது தெரியவில்லை.
ரசிகரின் ஓவர் பாசத்தால் விஜயக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Hindu Makkal Munnani has given a complaint against Vijay in the Chennai police commissioner's office.