Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்திட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இயக்குனர் ஹரிக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார்
சென்னை: இயக்குனர் ஹரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஹரி சூர்யாவை வைத்து எஸ்.3 படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் ஹரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஹரி சார்பில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிப்பதாக போலீசார் வாக்குறுதி அளித்துள்ளனர்.
இது குறித்து ஹரிக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்,
கார் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து கார்த்திக் மற்றும் கருப்பசாமி ஆகியோர் ஹரியின் வீட்டில் குண்டு வீசுவோம் என மிரட்டினர். இந்த சம்பவம் இன்று காலை 2 மணிக்கு நடந்தது. அதன் பிறகு ஹரி இருக்கும்போது மீண்டும் 7 மணிக்கு நடந்தது. இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த 2 பேரும் ஹரியின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது என்றார்.