Don't Miss!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பார்ட்டியில் வாரிசு நடிகரை பார்த்து ஜொள்ளுவிட்டு அலைந்தாரா என் மகள்?: ஸ்ரீதேவி விளக்கம்
மும்பை: கரண் ஜோஹார் பார்ட்டியில் ஜான்வி நடிகர் ரன்பிர் கபூர் பின்னால் சென்றது குறித்து நடிகை ஸ்ரீதேவி விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹாரின் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கலந்து கொண்டார். பார்ட்டியில் அவர் நடிகர் ரன்பிர் கபூர் பின்னாலேயே சென்றதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இது குறித்து ஸ்ரீதேவி கூறியிருப்பதாவது,
ஜான்வி
பார்ட்டியில் ரன்பிர் பின்னாலேயே தான் சென்றதாக பலரும் பேசியதை கேட்டு என் மகள் ஜான்வி கவலை அடைந்தார். மம்மி, பார்டியில் நான் இயக்குனர் கவுரி ஷின்டே ஆன்ட்டியுடன் தான் இருந்தேன் என்று என்னிடம் கூறினார்.
வா மகளே
ஜான்வியின் விளக்கத்தை கேட்ட நான் இது தான் என் உலகம், வா மகளே என்றேன். சினிமா உலகில் இருக்க வேண்டும் என்று நினைத்தால் இதை எல்லாம் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று நான் அவரிடம் தெரிவித்தேன் என்றார் ஸ்ரீதேவி.
ரன்பிர்
பார்ட்டியில் ரன்பிர் கபூர் ஜான்வியை பார்த்து ஹாய் சொன்னாராம். உடனே ஜான்விக்கு வெட்கத்தால் முகம் சிவந்து அவர் செல்லும் இடத்திற்கு எல்லாம் பின்னாலேயே சென்றதாக பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் பேசியுள்ளனர்.
கடுப்பு
ஜான்வி தன் பின்னாலேயே வந்ததை பார்த்து ரன்பிர் கபூர் கடுப்பானதாகவும், அவரை கண்டுகொள்ளாமல் பிறருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?