Don't Miss!
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- News ஒன்னா இல்ல ரெண்டு ஓட்டு போடனுமா? வாக்குச் சாவடியில் குழம்பிய ராசாத்தி கருணாநிதி..! இது தான் காரணமா?
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கடவுளே எங்க எதிரிகள் எல்லாம் அழிஞ்சு போணும்: சத்ருசம்ஹார பூஜை செய்த நடிகர்
திருவனந்தபுரம்: மலையாள நடிகர் திலீப் தனது மனைவியுடன் சேர்ந்து சத்ருசம்ஹார பூஜை செய்துள்ளார்.
பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப்புக்கு பிரச்சனையாக உள்ளது. திலீப் தான் ஆள் வைத்து நடிகையை அசிங்கப்படுத்தியதாக ஆளாளுக்கு பேசுகிறார்கள்.
நான் அப்பாவி என்று அவர் கூறுவதை யாரும் நம்பவில்லை.
கோவில்
கேரள மாநிலத்தில் உள்ள கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலுக்கு அடிக்கடி செல்லும் பழக்கம் உள்ளவர் திலீப். நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்த பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை தான் முதல் முறையாக அந்த கோவிலுக்கு சென்றார்.
திலீப்
திலீப் தனது மனைவி காவ்யாவுடன் பகவதி அம்மன் கோவிலுக்கு அதிகாலையில் சென்றார். அங்கு அவரும், காவ்யாவும் சேர்ந்து சத்ருசம்ஹார பூஜையில் கலந்து கொண்டனர்.
காவ்யா
எதிரிகளை அழிக்கவே இந்த சத்ருசம்ஹார பூஜை செய்யப்பட்டுள்ளது. திலீப்பும், காவ்யாவும் நாள் முழுவதும் கோவிலிலேயே இருந்துவிட்டு மாலை 5 மணிக்கு கிளம்பிச் சென்றுள்ளனர்.
ரெய்டு
நடிகை கடத்தல் வழக்கு தொடர்பாக காவ்யாவுக்கு சொந்தமான கடையில் போலீசார் சோதனை நடத்தினர். மேலும் போலீசா் காவ்யாவின் வீட்டில் சோதனை செய்ய சென்று அங்கு யாரும் இல்லாததால் திரும்பிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.