For Daily Alerts
Don't Miss!
- News ‛‛முகத்தில் மாஸ்க்’’.. அடையாளத்தை மறைத்து நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த்.. என்ன மேட்டர்?
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'அன்பே வா' புகழ் இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் மரணம்
News
oi-Manjula
By Manjula
|
சென்னை: தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குநர்களில் ஒருவரான ஏ.சி.திருலோகச்சந்தர் (86) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார்.
கடந்த ஜூன் 11 ம் தேதி தனது 86 வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஏ.சி.திருலோகச்சந்தர், 4 தினங்களுக்குள் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போனது அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
1962ம் ஆண்டு வீரத் திருமகன் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ், இந்தி என் 2 மொழிகளிலும் சுமார் 40க்கும் அதிகமான படங்களை இயக்கியிருக்கிறார்.
எம்ஜிஆர் நடிப்பில் வெளியான 'அன்பே வா' சிவாஜி கணேசனை நடித்த 'தெய்வமகன்', 'பாரதவிலாஸ்' மற்றும் ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியான 'அதே கண்கள்' போன்ற படங்கள் இவரின் பெயரை என்றென்றும் தமிழ் சினிமாவில் நிலைபெறச் செய்திருக்கும்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Legendary director AC Thirulogachander(86) Today passed away.