Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகன் தலையில கிரீடத்தை வைச்சு ஏத்திவிடாதீங்கப்பா.. அவனை அப்படியே விடுங்க- பாரதிராஜா
பாண்டிய நாடு பத்திரிகையாளர் சந்திப்பின்போது, நடிகர் விஷாலிடம் பத்திரிகையாளர்கள் எழுப்பிய சில கேள்விகளின்போது இடைமறித்த பாரதிராஜா இப்படிக் கூறினார்.
தொடர்ந்து விஷாலின் காதலி மற்றும் திருமண விவகாரங்கள் குறித்தே சிலர் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது குறுக்கிட்ட பாரதிராஜா, 'ஏன்யா.. அதான் இது பர்சனல் விஷயம்னு சொல்றானே (விஷால்), அப்புறம் எதுக்கு அதையே நோண்டிக்கிட்டு.. உன் பர்சனல் விஷயம் குறித்து நாங்க கேக்குறோமா... பிரஸ்மீட்ல இந்தப் படத்தோட கதை, நடிப்பு, பிஸினஸ், அடுத்த படம் குறித்து கேளுங்கய்யான்னா.. நீங்க திரும்பத் திரும்ப அவன் காதல், காதலி பத்தி கேட்டா எப்படி?" என்றார்.
அடுத்து, 'புரட்சித் தளபதி'ங்கற பேரை நீங்க துறந்தது இப்போ வசதியா இருக்குன்னு உணர்கிறீர்களா? என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு விஷால் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பாரதிராஜா இடைமறித்து, "அவன்தான் அந்தப் பட்டப் பெயரை வேண்டாம்னு தூக்கிப் போட்டுட்டு முழுசா தன்னை சினிமாவில் ஒப்படைச்சிக்கிட்டிருக்கான். ஏன் திரும்பத் திரும்ப அதைப் பத்தியே கேட்கறீங்க..
ஒருவன் ஒரு தப்பிலிருந்து திருந்து வந்தாலும், விடாம அந்தத் தவறைப் பற்றியே கேட்டுக்கிட்டிருந்தா எப்படி? அவனுடைய பாஸிடிவ் விஷயங்களைப் பேசுவதுதானே இப்போது நல்லது... பொதுவா இந்த நடிகர்களை ஏத்தி விடறதே பத்திரிகை மீடியாக்கள்தான்... சும்மா இருக்கிறவனை உசுப்பிவிடாம, கலைஞர்களை அவர்களாகவே இருக்க விடுங்கப்பா," என்று மேலும் ஏதோ சொல்ல முயன்றவர்.. 'வேணாம் விடுங்க.. இதுக்கு மேல பேச விரும்பல', என்றார்.
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?