Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஏம்மா உனக்கு இது எல்லாம் தேவையாம்மா?: ஓவியாவை கண்டிக்கும் பாட்டிம்மா
சென்னை: ஆரவை காதலிப்பது வீண் என்று பலரும் ஓவியாவுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்கள்.
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியா ஆரவை காதலித்தார். ஆனால் ஆரவோ ஓவியாவின் காதலை ஏற்கவில்லை. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தும் ஓவியா ஆரவ் நினைப்பாகவே உள்ளார்.
இன்னும் ஆரவை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.
|
பாட்டி
ஓவியா மீது பாசம் வைத்துள்ள ஒரு பாட்டியோ, ஏம்மா ஓவியா உனக்கு இது எல்லாம் தேவையாம்மா? ஆரவுக்கு ஜூலி தான் லாயக்கு. உனக்கு அவன் வேண்டாம்மா என்று உரிமையாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
ஓவியா
தயவு செய்து ஆரவை மறந்துடுங்க. அவன் ஒர்த் இல்லை. உங்களை ஏமாற்றியவன். அப்படி இருந்தும் அவரை ஏன் நம்புகிறீர்கள்? இதை பார்த்து உங்களின் ரசிகர்களுக்கு வேதனையாக உள்ளது என்று ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
|
ஆரவ்
ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுத்துவிட்டு நெருங்கிப் பழகிவிட்டு அது நட்பு என்று ஆரவ் எப்படி சொல்லலாம் என்கிறது ஓவியா ஆர்மி.
திட்டு
ஓவியாவை காதலிப்பது போன்று காதலித்து கழற்றிவிட்ட ஆரவை ஓவியா ஆர்மிக்காரர்கள் கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!