Just In
- 22 min ago
சட்டை பட்டனை கழட்டி விட்டு.. உள்ளாடை அணியாமல்.. விவகாரமான போஸ் கொடுத்த பிரபல நடிகை!
- 41 min ago
சித்ராவுக்கும் குமரனுக்கும் மாயவரத்துல வச்சுருக்க பேனர பார்த்தீங்களா.. தீயாய் பரவும் போட்டோ!
- 1 hr ago
ஆரி அர்ஜுனன் கூட படம் பண்ணுவீங்களா? ரசிகர்களின் கேள்விக்கு லைவில் பதிலளித்த பாலாஜி முருகதாஸ்!
- 2 hrs ago
வெளியே வந்தும் சர்ச்சை.. குரைக்கும் நாய் கடிக்காது.. ஜோ மைக்கேலுடன் செம மல்லுக்கட்டில் பாலாஜி!
Don't Miss!
- News
"செம சான்ஸ்".. திமுக மட்டும்தான் "இதை" செய்யணுமா.. அதிமுகவும் செய்யலாமே.. "அம்மா"தான் இருக்காங்களே
- Automobiles
2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
- Sports
ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெறவே விரும்புகிறேன்... டிரா எல்லாம் 2வது ஆப்ஷன்தான்... பந்த் உறுதி
- Finance
அம்பானி, அதானியை முந்திக்கொண்ட பிர்லா.. புதிய வர்த்தகத்தில் இறங்கும் குமார் மங்களம் பிர்லா..!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஃபெப்சி தொழிலாளர்களி்ன் 12 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்.. இன்று முதல் படப்பிடிப்புகள் தொடக்கம்
சென்னை: ஃபெப்சி - தயாரிப்பாளர் சங்கம் இடையே பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால், 12 நாட்களாக நடந்து வந்த ஸ்ட்ரைக் இன்று வாபஸ் பெறப்பட்டது. ரஜினியின் காலா உள்ளிட்ட அனைத்துப் படப்பிடிப்புகளும் இன்று காலை முதல் தொடங்கின.
சினிமா படப்பிடிப்புகளில் வெளியாட்களை வைத்து பணியாற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி செப்டம்பர் 1ம் தேதி அன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் பெப்சி கூட்டமைப்பு ஈடுப்பட்டது.

இதனால் ரஜினிகாந்த் நடிக்கும் காலா உட்பட 30 திரைப்படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. 12 நாட்கள் நடைபெற்ற வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர பெப்சி கூட்டமைப்பு தலைவர் ஆர்.கே செல்வமணி மற்றும் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் இடையே நேற்று இரவுப் பேச்சுவார்த்தை நடைப்பெற்றது.
அப்போது பெப்சிக்கு போட்டியாக புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதி அளித்தது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.
இதனையடுத்து இன்று காலை முதல் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன.